ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கில் புதனன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வின் ஐந்தாம் நாள் (ஆக.6) மாலை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்றது
ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கில் புதனன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் 15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா வின் ஐந்தாம் நாள் (ஆக.6) மாலை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்றது